கற்றல்
இன்று (9. 7. 2018) 2-ம் ஆண்டு கல்வியியல் கல்லூரி முதல் நாள் ஆரம்பம்.
முதல் நாள் முதல் வகுப்பில் "கற்பித்தல்" என்பது பற்றியும் கற்பித்தலை
மாணவர்களிடம் சிறந்த முறையில் கொண்டு சேர்க்கும் முறைகளையும்
அறிந்து கொண்டேன்.
"யோகா" என்பது நமது உடல் நலம், மனம் நலம், தன்னம்பிக்கை, ஆர்வம் ஆகியவை அதிகரிக்க உதவுகிறது. யோகாவின் குரு "பதஞ்சலி முனிவர்"
ஆவர். மேலும், திருமலை கிருஷ்ணமாச்சாரியார், T.K.S. தேசிகாச்சார்,
T.K.V. ஐயங்கார் ஆகியோர் யோகா வளர்ச்சிக்காக பாடுபட்டனர்.
"கற்றல்" என்பது ஒருவரது நடத்தை, செய்திறன், மனப்பான்மை, அறிவு
ஆகியவற்றில் ஓரளவு நிலையான மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்
முதல் நாள் முதல் வகுப்பில் "கற்பித்தல்" என்பது பற்றியும் கற்பித்தலை
மாணவர்களிடம் சிறந்த முறையில் கொண்டு சேர்க்கும் முறைகளையும்
அறிந்து கொண்டேன்.
"யோகா" என்பது நமது உடல் நலம், மனம் நலம், தன்னம்பிக்கை, ஆர்வம் ஆகியவை அதிகரிக்க உதவுகிறது. யோகாவின் குரு "பதஞ்சலி முனிவர்"
ஆவர். மேலும், திருமலை கிருஷ்ணமாச்சாரியார், T.K.S. தேசிகாச்சார்,
T.K.V. ஐயங்கார் ஆகியோர் யோகா வளர்ச்சிக்காக பாடுபட்டனர்.
"கற்றல்" என்பது ஒருவரது நடத்தை, செய்திறன், மனப்பான்மை, அறிவு
ஆகியவற்றில் ஓரளவு நிலையான மாற்றத்தை ஏற்படுத்துவதாகும்
Comments
Post a Comment