கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

     மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட ஆசிரியர்- மாணவர்
இடைவினையோடு மட்டுமின்றி சிறந்த கற்பித்தல் கருவிகள் மூலம் நாம்
அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தலாம்.

     கற்பித்தல் வளங்களாக  கணினி, விசுவலைசர், ப்ரொஜக்டர், TLM,
உருவ பொம்மைகள் என பல வகையான கற்பித்தல் வளங்கள் பயன்பாட்டில்
உள்ளன.

     ஒரு ஆசிரியராக நான் அனைத்து வளங்களையும் முறையாக பயன்படுத்திட
கற்று கொண்டேன்.  மேலும் , அதை தொடர்ந்து  எனது கற்பித்தல் செயலில் நான் என்ன செய்ய வேண்டும் என எனது ஆசிரியரும் தெளிவாக
விளக்கினார்.

     கற்பித்தல் வளங்கள் மூலம் மாணவர்களின் அறித்திரன், கற்றல் தேர்ச்சி,
மனப்பான்மை, நம்பிக்கை, முயற்சி, மேலும் கற்க ஆர்வம் தூண்டும் வகையில்
அமைய வேண்டும் என புரிந்து கொண்டேன்.


     

Comments

Popular posts from this blog

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்