விரிகள கலைத்திட்டம்
இதை ஒன்றிணைந்த கலைத்திட்டம் என்பர்.
ஒரு குறிப்பிட்ட பாடத்தலைப்பில் பல்வேறு பாடங்களை பல பிரிவுகளாக
இணைத்து வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இதனால் மாணவர்கள் ஒரு பாடம் கற்பதன் வாயிலாக அனைத்து
பாடம் பற்றிய தகவல்களை, அறிவை பெற்று உயர் நிலை தேர்ச்சி
பெற்றிடுவர்.
ஒரு குறிப்பிட்ட பாடத்தலைப்பில் பல்வேறு பாடங்களை பல பிரிவுகளாக
இணைத்து வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இதனால் மாணவர்கள் ஒரு பாடம் கற்பதன் வாயிலாக அனைத்து
பாடம் பற்றிய தகவல்களை, அறிவை பெற்று உயர் நிலை தேர்ச்சி
பெற்றிடுவர்.
Comments
Post a Comment