படித்தறிதல்

     ஒரு பாடப்பகுதியில் உள்ள அனைத்து கருத்துக்களையும் படித்து
அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள், அறிவு வளர்ச்சி, செய்திறன்,
மனப்பான்மை, அனுபவம் ஆகியவை மூலம் நாம் அனைவரும் பெறும்
அறிவாகும்.

     "படித்தல்" எனும் செயல் மூலம் நமது கற்றல் - கற்பித்தல் சிறப்பாக அமையும்.
வாய் மொழி பேச்சு, வார்த்தை உச்சரிப்பு, தெளிவாக பேசுதல், வாசித்தல்
போன்றவை எளிமையாக சிறப்பாக அமையும்.

     படித்தல் மூலம் நாம் அனைவரும் பெறும் அறிவு, அனுபவம் என்றும் நம் மனதில் நீடித்து நிலைத்து நிற்கிறது.  படித்தல் செயல் சிறு வயது முதலே
தொடர்வதால் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன், பிறரின்
கருத்து, எண்ணம், உணர்வுகளை புரிந்து கொள்ளும் ஆற்றலை வளர்க்கிறது.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்