விளையாட்டு

     குழந்தைகள் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவர்.  எனவே, பள்ளி
பாட வேளையுடன் விளையாட்டுக்கு என ஒரு மணி நேரம் ஒத்துக்கப்பட்டது.

     விளையாட்டு மூலம் குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மன நிறைவு, அறிவு
திறன், சிந்தித்து செயல்படுதல், பிரச்சனைக்கு தீர்வு காணும் திறன்,
தர்க்க ரீதியாக சிந்தித்தல் திறன் போன்றவை மேம்பாடு அடைகிறது.

     இதனால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், சுறு சுறுப்பாகவும், நல்ல
உடல் திறனுடனும் செயல்படுவர் என்பதை புரிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்