சுற்று சூழல்

     ஒவ்வொரு மனித வாழ்விலும் "சுற்று சூழல்"  என்பது மிக முக்கியமான
பங்கு வகிக்கிறது என்பதை நாம் அறிவோம்.

     எனவே, நாம் அதை காப்பாற்ற வேண்டியது நமது கடமை ஆகும்.
"சுற்று சூழல் தினம் ஜூன்-5"  என நாம் அனைவரும் அறிவோம்.

     இது குழந்தைகள் வளர்ச்சியிலும் பெரும் பங்கு வகிக்கிறது.  "நீர், காற்று,
ஒலி", என அனைத்தும் அவர்களது அறிவுத்திறன், மனவெழுச்சி திறன்,
உடல் வளர்ச்சி ஆகியவற்றை பெரிதும் தீர்மானிக்கிறது.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்