கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி
எங்களை ஆசிரியை அம்மா அவர்கள் ஒரு பாடத்தை பல கோணங்களில் ஆய்வு செய்து ஒப்படைப்பு எழுதி வர சொன்னார்.
இன்று ( 26.01.2018 ) அனைவரும் எங்களது ஒப்படைப்புகளை ஆசிரியர்
அவர்களிடம் சமர்பித்தோம்.
ஆசிரிய அம்மா அனைவரையும் பாராட்டினர்.
Comments
Post a Comment