சொல் வளம்

     நேற்று வகுப்பில் கையெழுத்து அழகாக, தெளிவாக, திருத்தமாக இருக்க
வேண்டும் என என் ஆசிரியர் கூறினார்.

      இன்று நமது பேச்சு,  அதாவது  "சொல் வளம்"  என்பதும் மிகவும் தெளிவாக,
சரளமாக, பிறருக்கும் புரியும்படி இருக்க வேண்டும் என கூறினார்.

      ஒருவரின் சொல் வளத்தை பெருக்கிட கையாள வேண்டிய  வழி முறைகள்
சில பின்வருமாறு,

       * தினந்தோறும் செய்தித்தாள் வாசித்தல்,

       * பாட புத்தகங்களை வாசித்தல்,

       * சரளமாக பேச பழகுதல்,

       * செய்யுள் , கவிதை பாடல்களை படிக்கக் கற்றல்
போன்ற செயல்கள் மூலம் நாம் நமது  "சொல் வளத்தை"  மேம்படுத்திடலாம்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்