பெண்கள் பாதுகாப்பு

     இப்போதெல்லாம் பெண்கள் சுதந்திரமாக, தனியாக வெளியே
செல்வது, ஒரு வேலையை தனியாக செய்வது, சமூக போது செயலில்
ஈடுபடும் போதும் பாதுகாப்பு இன்றி சிரமப்படுவர்.

     சில சமூக நபர்கள் பெண்களுக்கு துன்பம் தருவார், பெண்களை கேலி செய்வார், பாலியல் துன்பம் கொடுத்தல், போன்ற தீய செயல்களில்
ஈடுபடுவர்.

      எனவே, இவற்றை தடுத்து பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்திட
அரசு சில பாதுகாப்பு சட்டங்களை இயற்றியுள்ளது.  அவற்றை முறையாக
நாம் பின்பற்றிட வேண்டும் என்பதை நான் கற்று கொண்டேன்.
அதை எனது சமூக குல

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்