பேச்சு மொழி

     நாம் அனைவரும் பிறந்தது முதல் நமது தேவையை நிறைவு செய்யவும்,
தமது எண்ணம், விருப்பம் , உணர்வுகளை வெளிப்படுத்திட நாம் பயன்படுத்தும்
வாய் மொழியே  "பேச்சு மொழி" எனப்படும்.

     இது முதலில் நமது தாயிடம் தொடங்கி பிறகு தந்தை, உடன் பிறந்தவர்கள்,
மற்ற உறவினர்கள்,  நண்பர்கள், அக்கம்பக்கம்  வசிப்பவர்கள் என அனைவரிடமும் கற்றுக்கொள்வதாகும்.

      இதற்கு முறையான இலக்கண அமைப்பும், விதியும் தேவையில்லை.
நம்முடைய விருப்பத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்