பொங்கல் விழா கொண்டாட்டம்

    இன்று எங்கள் தாகூர் கல்வியியல் கல்லூரியில்  "பொங்கல் விழா"
கொண்டாடப்பட்டது.

   இன்று எங்கள் கல்லூரியில் மாணவாகள், மாணவிகள், ஆசிரியர்கள்,
முதல்வர், நிர்வாக தலைவர்கள், பிற துறை தலைவர்களும் பொங்கல் விழாவில்
கலந்துகொண்டனர்.

      விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  இதன் மூலம் நமது தமிழர் பண்பாடு,
பாரம்பரியம், மரபு, அதன் சிறப்புகளை நம்மால் அறிய முடிகிறது.  நாங்களும்
மகிழ்ச்சியாக கொண்டாடினோம்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்