மதிய உணவுத்திட்டம்

     இந்தியா விடுதலைக்கு முன் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு
வழங்கும் திட்டத்தை ஆங்கில அரசு நடைமுறைப்படுத்தியது.

     இந்தியா விடுதலை பெற்ற பிறகு தமிழக முதலவர் கே. காமராஜ் அவர்கள்
1962ல் இலவச மதிய உணவுத்திட்டமாக நடைமுறைப்படுத்தினார்.

     பிறகு எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்று
மதிய உணவுத்திட்டத்தை முதலமைச்சர் மதிய உணவுத்திட்டம் என
பெயர் மாற்றம் செய்து சிறப்பாக நடைமுறைப்படுத்தினார்.

Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்