தற்காகால இந்தியாவும் கல்வியும்
இன்று 2ம் தேர்வு எழுதினேன். அதில் இரண்டு கேள்விகள் புதியதாக இருந்தது. அவைகளை தேர்வு முடிந்ததும் ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன்.
அந்த இரு கேள்விகளையும் புதிதாக படித்து புரிந்து கொண்டேன். மேலும், தேரவும் நான் நன்றாக எழுதினேன். இதில் நேரமும் சரியாக கடைபிடிக்க கற்று கொண்டேன்.
Comments
Post a Comment