சமூக நெறிப்படுத்துதுதல்

          சமூக நெறிப்படுத்துதல் என்பது குழந்தையை  சமூக எதிர்பார்ப்பிற்கேற்ப    அவர்ககளது நடத்தை, பணிகள், பழக்கவழக்கம் ஆகியவை  அமையுமாறு              குழந்தையை தாய் கற்று தரும் நெறிகளே  ஆகும்.                                                              
            சமூக நெறிப்படுத்துதல்  முதலில் தாயிடம்  தொடங்கி பின் ஒப்பர் குழு,          சமூக உறவினர்கள், பள்ளி, ஆசிரியர், குடும்ப உறுப்பினர்கள் என                              அனைவரும் பங்கு கொள்ளும் செயலாகும்.                                                                          
            இதன் மூலம் குழந்தை  நல்ல சமூக பழக்கவழக்கங்களை கற்று பலரோடு   இடைவினை ஆற்றி  சமூக நெறிகளை கற்கின்றது.


Comments

Popular posts from this blog

கல்வியில் பயன்படுத்தும் வளங்கள்

கல்வியில் நவீனமயமாக்கல்

விரிகள கலைத்திட்டம்